என்
வழியில் கண்டேன்
உன்
விழியில் விழுந்தேன்
என்
வழி மறந்தேன்
உன்
வழி தொடர்ந்தேன்
என்
நிலை மறந்தேன்
உன்
வழி அறிந்தேன்
என்
இதயம் மாய்த்தேன்........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Tuesday, August 31, 2010
Monday, August 30, 2010
இதயம் இரட்டிப்பானது
மானசீகமானவளே!..........
சில நேரம்
வேண்டும் என்றே
என்னை
அருகில் பார்க்க
உன் தோழிகளோடு
என்னை கடந்து செல்கிறாய்........
என்னருகில்
நீ வரும் ஒவ்வொரு
நிமிடமும்
என் சுவாசம் வழி
இதயம் இறங்கி
என் இதயத் துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பாகிறது..................
இரட்டிப்பின் அர்த்தம்
இப்போது தான்
புரிகிறது
எனை பார்க்கும் தருணம்
நீ சுவாசிக்க மறந்து................
என்னுள் நீ
இரண்டறக் கலந்து
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதால்
இதய துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பானது...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
சில நேரம்
வேண்டும் என்றே
என்னை
அருகில் பார்க்க
உன் தோழிகளோடு
என்னை கடந்து செல்கிறாய்........
என்னருகில்
நீ வரும் ஒவ்வொரு
நிமிடமும்
என் சுவாசம் வழி
இதயம் இறங்கி
என் இதயத் துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பாகிறது..................
இரட்டிப்பின் அர்த்தம்
இப்போது தான்
புரிகிறது
எனை பார்க்கும் தருணம்
நீ சுவாசிக்க மறந்து................
என்னுள் நீ
இரண்டறக் கலந்து
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதால்
இதய துடிப்பும்
சுவாசக் காற்றும்
இரட்டிப்பானது...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Sunday, August 29, 2010
கண்களும் சுவாசிக்கிறது.........
பெண்ணே!.....
நான்
உனை பார்க்கும் நிமிடம்
என் கண்களும்
சுவாசிக்கிறது.........
அதே நேரம்
நீ எனை
பார்க்கும் தருணம்
சுவாசம்
இறங்கி
இதயம் வழி
நேசம் வீசும்.............
அப்பொழுது நம்
இருவர்
புன்னகை தானே
காதல் மொழி பேசும்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நான்
உனை பார்க்கும் நிமிடம்
என் கண்களும்
சுவாசிக்கிறது.........
அதே நேரம்
நீ எனை
பார்க்கும் தருணம்
சுவாசம்
இறங்கி
இதயம் வழி
நேசம் வீசும்.............
அப்பொழுது நம்
இருவர்
புன்னகை தானே
காதல் மொழி பேசும்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Friday, August 27, 2010
செத்துப் பிளைக்கிறேனடி
காதலியே!........
நீ
உன் தோழிகளோடு
பேசும்பொழுது
என்னை
ஓர விழிகளால்
பார்த்து
ஒவ்வொரு முறை
சிந்தும்
சிரிப்பினில்
நான்
செத்துப் பிளைக்கிறேனடி.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நீ
உன் தோழிகளோடு
பேசும்பொழுது
என்னை
ஓர விழிகளால்
பார்த்து
ஒவ்வொரு முறை
சிந்தும்
சிரிப்பினில்
நான்
செத்துப் பிளைக்கிறேனடி.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Thursday, August 26, 2010
வெட்கத்திற்கு கொஞ்சம் வெட்கம்
சகியே!.........
நீ
என்னை பார்த்து
வெட்கப்படும்
ஒவ்வொரு தருணமும்
வெட்கமும்
கொஞ்சம்
வெட்கப்பட்டுதான் போகிறது......
இவ்வளவு அழகாக
வெட்கப்பட முடியுமா
என்று?.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நீ
என்னை பார்த்து
வெட்கப்படும்
ஒவ்வொரு தருணமும்
வெட்கமும்
கொஞ்சம்
வெட்கப்பட்டுதான் போகிறது......
இவ்வளவு அழகாக
வெட்கப்பட முடியுமா
என்று?.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கண்ணாடிகளுக்கு கர்வம் தான்
பெண்ணே!...
உன்
வீட்டு
கண்ணாடிகளும்
கவிதை
எழுதுகின்றன...........
நீ
ஒவ்வொரு முறை
முகம்
பார்க்கும்
தருணத்திலும்..........
உன்
வீட்டு
கண்ணாடிகளுக்கு
கொஞ்சம் கர்வம் தான்
உன்னை
பிம்பமாக
எதிரொளிப்பதினால் .........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்
வீட்டு
கண்ணாடிகளும்
கவிதை
எழுதுகின்றன...........
நீ
ஒவ்வொரு முறை
முகம்
பார்க்கும்
தருணத்திலும்..........
உன்
வீட்டு
கண்ணாடிகளுக்கு
கொஞ்சம் கர்வம் தான்
உன்னை
பிம்பமாக
எதிரொளிப்பதினால் .........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Wednesday, August 25, 2010
நினைவுகள்
உன்
நிழல்கூட
சில நேரங்களில்
உன்னை பின்
தொடர
மறந்தன.............
ஆனால்
என்
நினைவுகள்
என்றுமே
உன்னையே
பின் தொடர்கின்றன.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நிழல்கூட
சில நேரங்களில்
உன்னை பின்
தொடர
மறந்தன.............
ஆனால்
என்
நினைவுகள்
என்றுமே
உன்னையே
பின் தொடர்கின்றன.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Tuesday, August 24, 2010
உயிர் துளி
உன் காதலனோ
காதலியோ
மழை துளியில்
உடல் நனைக்கும் நிமிடம்
உன் இதயம் நனைக்கும்............
மழை துளிகள்
ஒவ்வொன்றும்
உருவம் பெற்று
உயிர் துளி ஆகும்...........
மழை மட்டுமே
காதலர்களின்
அழகை இன்னும்
அழகு படுத்துகிறது............
மழையில் நனையும்
தருணம்
மழலை பருவம் அடைவாய்........
மழை
மேகம் வடிக்கும்
கண்ணீர் துளியாய்
இருந்தாலும்...................
உன் கண்ணீரை
மறைத்துவிடும்.............
எத்தனை வருட
சோகத்தையும்
நீ
மழையில்
கரைத்து விடலாம்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
காதலியோ
மழை துளியில்
உடல் நனைக்கும் நிமிடம்
உன் இதயம் நனைக்கும்............
மழை துளிகள்
ஒவ்வொன்றும்
உருவம் பெற்று
உயிர் துளி ஆகும்...........
மழை மட்டுமே
காதலர்களின்
அழகை இன்னும்
அழகு படுத்துகிறது............
மழையில் நனையும்
தருணம்
மழலை பருவம் அடைவாய்........
மழை
மேகம் வடிக்கும்
கண்ணீர் துளியாய்
இருந்தாலும்...................
உன் கண்ணீரை
மறைத்துவிடும்.............
எத்தனை வருட
சோகத்தையும்
நீ
மழையில்
கரைத்து விடலாம்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Monday, August 23, 2010
இதழ்கள்
சகியே!....
உன்
இதழ்கள் குவியும்
நேரம்
என்
இதயம்
இரட்டித்துதான்
போகின்றன........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்
இதழ்கள் குவியும்
நேரம்
என்
இதயம்
இரட்டித்துதான்
போகின்றன........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நினைத்தவை
பெண்ணே!...
உன் புன்(நகை)க்கு
ஈடு இல்லை...
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன் புன்(நகை)க்கு
ஈடு இல்லை...
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
ஏன் பெண்ணே!......
கனவுகளுக்கு
கலர் இல்லை..
நீ
வரும்
கனவுகள் மட்டும்
வண்ண கனவுகளாக
வந்து போவது
ஏன் பெண்ணே!......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கலர் இல்லை..
நீ
வரும்
கனவுகள் மட்டும்
வண்ண கனவுகளாக
வந்து போவது
ஏன் பெண்ணே!......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Thursday, August 19, 2010
ஹைக்கூ
வான வில்லுக்கு
வர்ண பூச்சு
உன் உதட்டுச்சாயம்.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
வர்ண பூச்சு
உன் உதட்டுச்சாயம்.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
இதயம் இறகாய் மாறியதே
பெண்ணே!....
நீ
என்னை
பார்க்கும் தருணம்!..........
இரும்பை போல
இருந்த இதயம்
இறகாய் இன்று மாறியதே.....
சிறையை போல
இருந்த மனது
சிறகை விரித்து பறக்கிறதே......
தெரிந்தே விழுந்தேன்
வீழ்ச்சியில் கொஞ்சம்
மகிழ்ச்சியடி.........
என் காதல்
விரதம் கலைந்ததடி........
உன் நினைவு
எனும் விதை
என் மனதில்
விருட்ஷமாய் இன்று
மாறியதே.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நீ
என்னை
பார்க்கும் தருணம்!..........
இரும்பை போல
இருந்த இதயம்
இறகாய் இன்று மாறியதே.....
சிறையை போல
இருந்த மனது
சிறகை விரித்து பறக்கிறதே......
தெரிந்தே விழுந்தேன்
வீழ்ச்சியில் கொஞ்சம்
மகிழ்ச்சியடி.........
என் காதல்
விரதம் கலைந்ததடி........
உன் நினைவு
எனும் விதை
என் மனதில்
விருட்ஷமாய் இன்று
மாறியதே.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Wednesday, August 18, 2010
செல்ல கோபம்
பூக்களின் அரசியே!....
நீ
என் வீட்டு
பூ செடிகளின் ஓரம்
தலை துவட்டும்போது
தெறிக்கும்
நீர் திவலைகள்
பூ செடிகளின் மேல்
பட்டவுடன்
சற்றே பறிதவித்துதான்
போகின்றன!
பூ செடிகள்............
அங்கு வரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேனுறுஞ்சிகளும்
பூவின் தேனை
விட்டு விட்டு
உன் தலையில்
உதிர்ந்த
நீர் திவலைகளை
திருடிச் செல்கின்றன!...........
என் வீட்டு பூக்களுக்கு
செல்ல கோபம்தான்
உன் மேல்.................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நீ
என் வீட்டு
பூ செடிகளின் ஓரம்
தலை துவட்டும்போது
தெறிக்கும்
நீர் திவலைகள்
பூ செடிகளின் மேல்
பட்டவுடன்
சற்றே பறிதவித்துதான்
போகின்றன!
பூ செடிகள்............
அங்கு வரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேனுறுஞ்சிகளும்
பூவின் தேனை
விட்டு விட்டு
உன் தலையில்
உதிர்ந்த
நீர் திவலைகளை
திருடிச் செல்கின்றன!...........
என் வீட்டு பூக்களுக்கு
செல்ல கோபம்தான்
உன் மேல்.................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
மழை துளி முத்தாக......
கள்ளியே!......
கடலோரம் நீ
நடக்க
கள்ளி
மேனி தொட
நினைத்த கார்மேகம்
கண்ணீராக கரைந்தது.........
மழை துளி
வாங்கிய சிப்பிகள்
முத்தக மாற்ற
முன்னூறு வருடங்கள்
ஆகுமாம்.....
உன்னை பார்த்து
வாய் திறந்த சிப்பிகள்!.....
உன் மேல் பட்டு தெறித்த
மழை துளிகள்..........
சிப்பிகள் மூடும்
முன்னரே
முத்தாக......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கடலோரம் நீ
நடக்க
கள்ளி
மேனி தொட
நினைத்த கார்மேகம்
கண்ணீராக கரைந்தது.........
மழை துளி
வாங்கிய சிப்பிகள்
முத்தக மாற்ற
முன்னூறு வருடங்கள்
ஆகுமாம்.....
உன்னை பார்த்து
வாய் திறந்த சிப்பிகள்!.....
உன் மேல் பட்டு தெறித்த
மழை துளிகள்..........
சிப்பிகள் மூடும்
முன்னரே
முத்தாக......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Monday, August 16, 2010
விழி மொழி
ராட்ஷஷியே!........
உன் விழி மொழி
அறிந்ததேன்!..........
காதல் மொழி
விழுந்தேன்!.............
காதல் மொழி
அறிந்ததேன்............
தாய் மொழி
மறந்தேன்!...............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன் விழி மொழி
அறிந்ததேன்!..........
காதல் மொழி
விழுந்தேன்!.............
காதல் மொழி
அறிந்ததேன்............
தாய் மொழி
மறந்தேன்!...............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Sunday, August 15, 2010
சூரியனின் ஓவியம் நீ
பெண்ணே!......
உன் அழகை
ஒவ்வொரு நாளும்
வரைந்து ஓவியம்
கற்கவே வருகிறது
சூரியன்........
ஓவியம்
நிழலாக!.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன் அழகை
ஒவ்வொரு நாளும்
வரைந்து ஓவியம்
கற்கவே வருகிறது
சூரியன்........
ஓவியம்
நிழலாக!.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Friday, August 13, 2010
கவிஞனாக தோற்று போகிறேன்
அழகியே!......
உன்
அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
கவிஞனாக நான்
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்.........
அடுத்த முறை
பார்க்கும் பொழுது
இன்னும் கொஞ்சம்
அழகு கூடி
இருப்பதினாலோ?.....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்
அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
கவிஞனாக நான்
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன்.........
அடுத்த முறை
பார்க்கும் பொழுது
இன்னும் கொஞ்சம்
அழகு கூடி
இருப்பதினாலோ?.....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Thursday, August 12, 2010
கள்ளிக்கும் உன் மேல் காதலோ?
கள்ளியே!........
சிறு பிள்ளையில்
நீயும் நானும்
நாம் பெயரை
கள்ளியில்
எழுதி விளையாண்டோம்
நான் எழுதிய பொழுது
கள்ளி கண்ணீர் வடித்தது
கள்ளி பாலாக....................
நீ
எழுதிய பொழுது
மயங்கி
கண்ணீர் விட மறந்து
புன்னகை பூ பூத்தது
பூக்களாக.........
பல வருடங்கள்
கழித்து பார்த்தேன்....
அதிசயித்துப்போனேன்
நீ
எழுதியதை
அந்த கள்ளி
உலக அதிசயமென
பொக்கிஷமாக
பாதுகாப்பதை எண்ணி....
கள்ளியே கள்ளிக்கும்
உன் மேல்
காதலோ?................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
சிறு பிள்ளையில்
நீயும் நானும்
நாம் பெயரை
கள்ளியில்
எழுதி விளையாண்டோம்
நான் எழுதிய பொழுது
கள்ளி கண்ணீர் வடித்தது
கள்ளி பாலாக....................
நீ
எழுதிய பொழுது
மயங்கி
கண்ணீர் விட மறந்து
புன்னகை பூ பூத்தது
பூக்களாக.........
பல வருடங்கள்
கழித்து பார்த்தேன்....
அதிசயித்துப்போனேன்
நீ
எழுதியதை
அந்த கள்ளி
உலக அதிசயமென
பொக்கிஷமாக
பாதுகாப்பதை எண்ணி....
கள்ளியே கள்ளிக்கும்
உன் மேல்
காதலோ?................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Wednesday, August 11, 2010
அனாதை
என்
தாய் பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தந்தை பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தாய் நாட்டை
பிரிந்த போது
நினைக்கிறேன்........
நான் ஒரு
அனாதை என்று.............................
என்
தாய் இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்.........
என்
தந்தை இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்........
என் தாய் நடில்லாதபோது!....
இரு அகதிகளின் குரல்...
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
தாய் பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தந்தை பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தாய் நாட்டை
பிரிந்த போது
நினைக்கிறேன்........
நான் ஒரு
அனாதை என்று.............................
என்
தாய் இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்.........
என்
தந்தை இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்........
என் தாய் நடில்லாதபோது!....
இரு அகதிகளின் குரல்...
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கடைக்கண் பார்வை
அழகியே!....
உன்னை
பார்த்த நாள்
முதலே
மீன் தொட்டிக்குள்
விழுந்த மீனாய்
ஆனேன்.............
சில நேரம்
நீ வீசிச்சென்ற
கடைக்கண் பார்வை
மீன் தொட்டியில்
விழுந்த மீனை
வலை விரித்து
பிடிப்பதின் முயற்சியோ?.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்னை
பார்த்த நாள்
முதலே
மீன் தொட்டிக்குள்
விழுந்த மீனாய்
ஆனேன்.............
சில நேரம்
நீ வீசிச்சென்ற
கடைக்கண் பார்வை
மீன் தொட்டியில்
விழுந்த மீனை
வலை விரித்து
பிடிப்பதின் முயற்சியோ?.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Tuesday, August 10, 2010
உன் முகப்பரு துளி
அழகியே!.....
பனித்துளிக்கும்
உன் முக பரு துளிக்கும்
பந்தயம்...
யார் அழகென்று
நடுவனாக சூரியன்.....
சூரியனின்
சுடர் பட்டதும்
பனித்துளி பழியானது...
உன் பரு துளிகள்
இன்னும் மெருகேறி
பவளமானது....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
பனித்துளிக்கும்
உன் முக பரு துளிக்கும்
பந்தயம்...
யார் அழகென்று
நடுவனாக சூரியன்.....
சூரியனின்
சுடர் பட்டதும்
பனித்துளி பழியானது...
உன் பரு துளிகள்
இன்னும் மெருகேறி
பவளமானது....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
புன்னகை இதழ்
பெண்ணே!....
இமயத்தை
இரட்டித்த
இடியை கூட
தாங்கிய
என் இதயம்...........
உன்
இதழ்கள்
உதிர்க்கும்
புன்னகையில்
உடைந்து போகிறது.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
இமயத்தை
இரட்டித்த
இடியை கூட
தாங்கிய
என் இதயம்...........
உன்
இதழ்கள்
உதிர்க்கும்
புன்னகையில்
உடைந்து போகிறது.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Friday, August 6, 2010
வெற்றி புள்ளி
நீ
சிந்தும்
வியர்வைத்துளி
என்றுமே
முற்றுப்புள்ளி அல்ல....
அது - என்றுமே
உன்
வெற்றியின்
தொடர் புள்ளிகளாகவே..............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
சிந்தும்
வியர்வைத்துளி
என்றுமே
முற்றுப்புள்ளி அல்ல....
அது - என்றுமே
உன்
வெற்றியின்
தொடர் புள்ளிகளாகவே..............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Thursday, August 5, 2010
தற்கொலை முயற்சி
நீ
சூடியிருந்த
நான்
கொடுத்த ரோஜா!...
தலையில்
இருந்த மயக்கத்தில்
ஒவ்வொரு
இதழாக உதிர்ந்தது..........
உன்னை
பின் தொடர்ந்த
எனக்கு
இதயத்தின்
ஒவ்வொரு
அறைகளாக உதிர்ந்தது.........
பிறகு தான் தெரிந்தது
அது ரோஜாவின்
தற்கொலை முயற்சி என்று...
தன்னை விட
அழகானவளை
பார்த்ததினால்............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
சூடியிருந்த
நான்
கொடுத்த ரோஜா!...
தலையில்
இருந்த மயக்கத்தில்
ஒவ்வொரு
இதழாக உதிர்ந்தது..........
உன்னை
பின் தொடர்ந்த
எனக்கு
இதயத்தின்
ஒவ்வொரு
அறைகளாக உதிர்ந்தது.........
பிறகு தான் தெரிந்தது
அது ரோஜாவின்
தற்கொலை முயற்சி என்று...
தன்னை விட
அழகானவளை
பார்த்ததினால்............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Wednesday, August 4, 2010
கண்களுக்கு முத்தம்
பிரிய சகியே!.......
நான்
உன்னை
பார்க்கும் தருணம்......
நீயும்
என்னை
பார்க்கிறாய்..................
அது
உன் கண்களால்
என் கண்களுக்கு
நீ கொடுக்கும்
முத்தம்....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நான்
உன்னை
பார்க்கும் தருணம்......
நீயும்
என்னை
பார்க்கிறாய்..................
அது
உன் கண்களால்
என் கண்களுக்கு
நீ கொடுக்கும்
முத்தம்....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Tuesday, August 3, 2010
சகியே... நீ
சகியே...
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது.....
என்னை போல!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது...
என்னை போல!...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது.....
என்னை போல!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது...
என்னை போல!...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
வானவில்
பெண்ணே!...
உன்னை
பார்த்ததால் என்னவோ
தன்னை அழகு என்று
நினைத்து முகம்
காட்டிய வானவில்
அவ்வப்போது மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்னை
பார்த்ததால் என்னவோ
தன்னை அழகு என்று
நினைத்து முகம்
காட்டிய வானவில்
அவ்வப்போது மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Sunday, August 1, 2010
நானும் ஒரு பைத்தியக்காரனாக.............
காதலியே....
உன்
வருகைக்காக காத்திருந்த
ரயில் நிலையத்தில்.....
என் அருகில்
பைத்தியக்காரன்
எதையோ
முனங்கி கொண்டிருந்தான் .....
நான் உன்னையே
நினைத்து
உன் பெயரை
முனங்கினேன்
நானும் ஒரு
பைத்தியக்காரனாக.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்
வருகைக்காக காத்திருந்த
ரயில் நிலையத்தில்.....
என் அருகில்
பைத்தியக்காரன்
எதையோ
முனங்கி கொண்டிருந்தான் .....
நான் உன்னையே
நினைத்து
உன் பெயரை
முனங்கினேன்
நானும் ஒரு
பைத்தியக்காரனாக.............
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Subscribe to:
Posts (Atom)