Tuesday, August 10, 2010

புன்னகை இதழ்

பெண்ணே!....
இமயத்தை

இரட்டித்த
இடியை கூட
தாங்கிய
என் இதயம்...........
உன்
இதழ்கள்
உதிர்க்கும்
புன்னகையில்
உடைந்து போகிறது.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment