நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Tuesday, July 13, 2010
முதல் உலக அதிசயம் நீ...
பெண்ணே!...
நான்
பார்த்து ரசித்த
முதல் உலக
அதிசயம் நீ...
உன்னைக் கண்டால்
அந்த
உலக அதிசயங்களும்
உன் மேல் காதல்
கொள்ளும்......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)