நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Tuesday, August 31, 2010
விழியில் விழுந்தேன்
என்
வழியில்
கண்டேன்
உன்
விழியில்
விழுந்தேன்
என்
வழி
மறந்தேன்
உன்
வழி
தொடர்ந்தேன்
என்
நிலை
மறந்தேன்
உன்
வழி
அறிந்தேன்
என்
இதயம்
மாய்த்தேன்
........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)