நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Tuesday, August 3, 2010
சகியே... நீ
சகியே
...
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது
.....
என்னை
போல
!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது
...
என்னை
போல
!...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
வானவில்
பெண்ணே!...
உன்னை
பார்த்ததால்
என்னவோ
தன்னை
அழகு
என்று
நினைத்து
முகம்
காட்டிய
வானவில்
அவ்வப்போது
மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)