Tuesday, August 3, 2010

சகியே... நீ

சகியே...
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது.....
என்னை போல!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது...
என்னை போல!...................

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

வானவில்

பெண்ணே!...
உன்னை

பார்த்ததால் என்னவோ
தன்னை அழகு என்று
நினைத்து முகம்
காட்டிய வானவில்
அவ்வப்போது மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்