தோழியே!...
நீ இயல்பாக
சொல்லிவிட்டாய்
நாளை அதிகாலை
சந்திக்கலாம் என்று...
எனை எழுப்ப ஆயிரம்
முறை ஒத்திகை பார்த்த
கடிகாரம்....
நூறு முறை அதிகாலை
எழுப்ப சொன்ன நண்பன்....
கடைசியில் இவைகளை
எழுப்பியது நான்...
எனை அறியா மாற்றம்
ஏன் தோழி?.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Wednesday, July 14, 2010
காதல் பாலம்
பிரியமானவளே!....
உன்
வருகைக்காக
வானம் வரைந்த
காதல் பாலம் தான்
அழகான
வானவில்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன்
வருகைக்காக
வானம் வரைந்த
காதல் பாலம் தான்
அழகான
வானவில்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கல்லூரி நட்பு
காலையில் தூறும்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
பனித்துளிகளாய் நாம்
கல்லூரிக்கு வந்தோம்...
காலம் என்னும்
கதிரவன் பட்டு
கண் பார்வையில்
மறைந்தாலும் - நம்
கல்லூரி நட்பு என்றும்
மறையாது.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Subscribe to:
Posts (Atom)