Thursday, September 2, 2010

அரசு துவக்கப்பள்ளி

மாணவர்களே இல்லாத
வகுப்பறையும்
ஒவ்வொரு வருடமும்
தேர்ச்சி பெற்று
முன்னேறுகிறது
தேர்வு எழுதாமல்.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்