தேவதையே!.... கடலின் நீலம் கறைந்ததே கண்ணே உனை கவி வடிக்க!......... வான வில்லும் வற்றியதே பெண்ணே உனை வடிக்க!.......
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
பேதையே!... நீ காதல் விதையாய் விழுந்திருந்தால் விட்டிருப்பேன் என் காதலை...... நீ என் காதல் விடையாய் வந்து விழுந்ததினால் இனிமேல் விட்டிடுவேன் எனதுயிரை.....
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
உழவன்!..... நேற்று!..... கணக்கு பார்த்தான் உலக்கு அரிசி மிஞ்சவில்லை... இன்று!... கணக்கு பார்க்கிறான் உடுத்திய உடை கூட மிச்சமில்லை.... நாளை!.... கணக்கு பார்க்க அவன் உயிர் கூட மிச்சமிருக்காது......
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
பாதகத்தியே!........ நீ என் இரு கை பிடிக்கையிலே இறகு முளைக்குதே!....... கொஞ்சம் இறுக்கி பிடிக்கையிலே இதயம் உடையுதே!........ உனை பார்க்கும் தருணம் என் உயிரும் உறையுதே!....... எனை கடந்தபொழுது உறைந்த உயிரும் உதிருதே!..... நீ திரும்பி பார்த்த நொடியினிலே திரும்பம் பெற்றேன் எனதுயிரை!.....
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
பூக்களில்... தேனை உறிஞ்சும் வண்டுகள்.. பூக்களை சேர்த்து உறிஞ்சுமா?.... என்ன... பின்பு ஏன்!..... உன் பார்வை மட்டும் என் காதலோடு என்னையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்கிறது......
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
பெண்ணே!....நீ...கண் மைஇடும் பொழுதுதான்கறுமையும்கொஞ்சம்கர்வம் கொள்கிறது.....................ப்ரியமுடன்
பிரகதீஸ்
உன் மேல் விழுந்து உதிரும் மழை துளி பூமியில் பட்டதும் பூமி கொஞ்சம் கரைந்து தான் போகிறது காதலில்... என்னை போல!.....
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்