Thursday, August 26, 2010

கண்ணாடிகளுக்கு கர்வம் தான்

பெண்ணே!...
உன்
வீட்டு
கண்ணாடிகளும்
கவிதை
எழுதுகின்றன...........
நீ
ஒவ்வொரு முறை
முகம்
பார்க்கும்
தருணத்திலும்..........
உன்
வீட்டு
கண்ணாடிகளுக்கு
கொஞ்சம் கர்வம் தான்
உன்னை
பிம்பமாக
எதி
ரொளிப்பதினால் .........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment