என்
தாய் பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தந்தை பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தாய் நாட்டை
பிரிந்த போது
நினைக்கிறேன்........
நான் ஒரு
அனாதை என்று.............................
என்
தாய் இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்.........
என்
தந்தை இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்........
என் தாய் நடில்லாதபோது!....
இரு அகதிகளின் குரல்...
............ப்ரியமுடன்
பிரகதீஸ்