Wednesday, August 11, 2010

அனாதை

என்
தாய் பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தந்தை
பிரிந்த போதும்
நினைத்ததில்லை...
என்
தாய் நாட்டை
பிரிந்த போது
நினைக்கிறேன்........
நான் ஒரு
அனாதை என்று.............................


என்
தாய் இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்.........
என்
தந்தை இருந்தும்
அனாதையாக
தவிக்கிறேன்........
என் தாய் நடில்லாதபோது!....
இரு அகதிகளின் குரல்...

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

கடைக்கண் பார்வை

அழகியே!....
உன்னை
பார்த்த நாள்
முதலே
மீன் தொட்டிக்குள்
விழுந்த மீனாய்
ஆனேன்.............
சில நேரம்
நீ வீசிச்சென்ற
கடைக்கண் பார்வை
மீன் தொட்டியில்
விழுந்த மீனை
வலை விரித்து
பிடிப்பதின் முயற்சியோ?.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்