Monday, September 20, 2010

சாலையோர மரங்கள்

பெண்ணே!....
நீ!....
நடந்து செல்லும்
வழியில் உள்ள

சாலையோர
சருகு மரங்களை
பார்க்கும் பொழுது.........
நீ!....
ஒரு நாள்
பச்சை வண்ண தாவணி
அணிந்து வந்ததை
பார்த்த
வெட்கத்தில் என்று
மட்டும் தெரிகிறது.....
.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்