Thursday, August 5, 2010

தற்கொலை முயற்சி

நீ
சூடியிருந்த
நான்
கொடுத்த ரோஜா!...
தலையில்
இருந்த மயக்கத்தில்
ஒவ்வொரு
இதழாக உதிர்ந்தது..........
உன்னை
பின் தொடர்ந்த
எனக்கு
இதயத்தின்
ஒவ்வொரு
அறைகளாக உதிர்ந்தது.........
பிறகு தான் தெரிந்தது
அது ரோஜாவின்
தற்கொலை முயற்சி என்று...
தன்னை விட
அழகானவளை
பார்த்ததினால்............

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment