சகியே!......... நீ என்னை பார்த்து வெட்கப்படும் ஒவ்வொரு தருணமும் வெட்கமும் கொஞ்சம் வெட்கப்பட்டுதான் போகிறது...... இவ்வளவு அழகாக வெட்கப்பட முடியுமா என்று?......... ............ப்ரியமுடன் பிரகதீஸ்
பெண்ணே!... உன் வீட்டு கண்ணாடிகளும் கவிதை எழுதுகின்றன........... நீ ஒவ்வொரு முறை முகம் பார்க்கும் தருணத்திலும்.......... உன் வீட்டு கண்ணாடிகளுக்கு கொஞ்சம் கர்வம் தான் உன்னை பிம்பமாக எதிரொளிப்பதினால் ......... ............ப்ரியமுடன் பிரகதீஸ்