நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Tuesday, August 3, 2010
சகியே... நீ
சகியே
...
நீ
நடந்த
பாதையில்
பாறைகளும்
பனிக்கட்டிகளாக
உருகுகிறது
.....
என்னை
போல
!.....................
நீ
தொட்ட
பனிக்கட்டிகளும்
குளிரில்
நடுங்குகிறது
...
என்னை
போல
!...................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment