பூக்களின் அரசியே!....
நீ
என் வீட்டு
பூ செடிகளின் ஓரம்
தலை துவட்டும்போது
தெறிக்கும்
நீர் திவலைகள்
பூ செடிகளின் மேல்
பட்டவுடன்
சற்றே பறிதவித்துதான்
போகின்றன!
பூ செடிகள்............
அங்கு வரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேனுறுஞ்சிகளும்
பூவின் தேனை
விட்டு விட்டு
உன் தலையில்
உதிர்ந்த
நீர் திவலைகளை
திருடிச் செல்கின்றன!...........
என் வீட்டு பூக்களுக்கு
செல்ல கோபம்தான்
உன் மேல்.................
............ப்ரியமுடன்
பிரகதீஸ்