நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Monday, December 20, 2010
பூக்களை உண்ணும் வண்டுகள்..
பூக்களில்...
தேனை உறிஞ்சும்
வண்டுகள்..
பூக்களை சேர்த்து
உறிஞ்சுமா?.... என்ன...
பின்பு ஏன்!.....
உன்
பார்வை மட்டும்
என்
காதலோடு
என்னையும் சேர்த்து
உறிஞ்சிக்கொள்கிறது......
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)