நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Sunday, July 11, 2010
வெட்கம்
பெண்ணே!
தென்றல் உன்
கூந்தல் அசைவில்
நடனம் கற்க்கிறது....
உன் கூந்தலிள்ளிருந்து
ரோஜா விழுந்ததன் காரணம்?
தன் அரசியின் கூந்தலில்
இருந்த வெட்கத்தில?.....
............ ப்ரியமுடன்
~
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)