Tuesday, August 3, 2010

வானவில்

பெண்ணே!...
உன்னை

பார்த்ததால் என்னவோ
தன்னை அழகு என்று
நினைத்து முகம்
காட்டிய வானவில்
அவ்வப்போது மறைகிறது.......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment