உன் காதலனோ
காதலியோ
மழை துளியில்
உடல் நனைக்கும் நிமிடம்
உன் இதயம் நனைக்கும்............
மழை துளிகள்
ஒவ்வொன்றும்
உருவம் பெற்று
உயிர் துளி ஆகும்...........
மழை மட்டுமே
காதலர்களின்
அழகை இன்னும்
அழகு படுத்துகிறது............
மழையில் நனையும்
தருணம்
மழலை பருவம் அடைவாய்........
மழை
மேகம் வடிக்கும்
கண்ணீர் துளியாய்
இருந்தாலும்...................
உன் கண்ணீரை
மறைத்துவிடும்.............
எத்தனை வருட
சோகத்தையும்
நீ
மழையில்
கரைத்து விடலாம்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment