Monday, December 6, 2010

கண் மை

பெண்ணே!....
நீ...
கண் மை
இடும் பொழுதுதான்
கறுமையும்
கொஞ்சம்
கர்வம் கொள்கிறது..........

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்