சகியே!....
உன்
இதழ்கள் குவியும்
நேரம்
என்
இதயம்
இரட்டித்துதான்
போகின்றன........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
பெண்ணே!...
உன் புன்(நகை)க்கு
ஈடு இல்லை...............ப்ரியமுடன்
பிரகதீஸ்
கனவுகளுக்கு
கலர் இல்லை..
நீ
வரும்
கனவுகள் மட்டும்
வண்ண கனவுகளாக
வந்து போவது
ஏன் பெண்ணே!......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்