Monday, August 23, 2010

இதழ்கள்

சகியே!....
உன்
இதழ்கள் குவியும்
நேரம்
என்
இதயம்
இரட்டித்துதான்
போகின்றன........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

நினைத்தவை

பெண்ணே!...
உன் புன்
(நகை)க்கு
ஈடு இல்லை...

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

ஏன் பெண்ணே!......

கனவுகளுக்கு
கலர் இல்லை..
நீ
வரும்
கனவுகள் மட்டும்
வண்ண கனவுகளாக
வந்து போவது
ஏன் பெண்ணே!......

............ப்ரியமுடன்
பிரகதீஸ்