Tuesday, August 31, 2010

விழியில் விழுந்தேன்

என்
வழியில் கண்டேன்
உன்
விழியில் விழுந்தேன்
என்
வழி மறந்தேன்
உன்
வழி தொடர்ந்தேன்
என்
நிலை மறந்தேன்
உன்
வழி அறிந்தேன்
என்
இதயம் மாய்த்தேன்........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

2 comments: