நீ
என் இரு கை
பிடிக்கையிலே
இறகு முளைக்குதே!.......
கொஞ்சம்
இறுக்கி பிடிக்கையிலே
இதயம் உடையுதே!........
உனை
பார்க்கும் தருணம்
என்
உயிரும் உறையுதே!.......
எனை கடந்தபொழுது
உறைந்த உயிரும் உதிருதே!.....
நீ
திரும்பி பார்த்த நொடியினிலே
திரும்பம் பெற்றேன்
எனதுயிரை!.....