நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Sunday, May 9, 2010
உயிரை விட போட்டி
இனியவளே..
நீ சூடிக்கொள்வாயேயானால்
இந்த பூக்களுக்குதான் எத்தனை
போட்டி தன் உயிரை
மாய்த்துக்கொள்ள
நீ சூடாத பூக்கள்...
கண்ணீர் விடுகிறது தேனீராக....
அந்த கண்ணீரையும் உண்டு வாழ்கிறது
வண்ணத்துபூச்சிகள்...
.
....
ப்ரியமுடன்
~
பிரகதீஸ்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)