பெண்ணே!.....
நான்
உனை பார்க்கும் நிமிடம்
என் கண்களும்
சுவாசிக்கிறது.........
அதே நேரம்
நீ எனை
பார்க்கும் தருணம்
சுவாசம்
இறங்கி
இதயம் வழி
நேசம் வீசும்.............
அப்பொழுது நம்
இருவர்
புன்னகை தானே
காதல் மொழி பேசும்...........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment