Thursday, January 13, 2011

உழவன்

உழவன்!.....
நேற்று!.....
கணக்கு பார்த்தான்
உலக்கு அரிசி மிஞ்சவில்லை...
இன்று!...
கணக்கு பார்க்கிறான்
உடுத்திய உடை கூட
மிச்சமில்லை....
நாளை!....
கணக்கு பார்க்க
அவன் உயிர் கூட மிச்சமிருக்காது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்