Sunday, July 4, 2010

மன்னிப்பு

பெண்ணே!..
நீ கடற்கரையில்
நடந்து செல்கயில்
உன் பாதங்கள் உருவக்கிய
உலக அதிசயத்தை!.....
கடல்....
தொட நினைத்து அதை
அழித்ததை எண்ணி
உன் காலடியில்
மன்னிப்பு கேட்பது
தெரியவில்லையா அலைகளாக.........

........... ப்ரியமுடன்
~பிரகதீஸ்