நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Friday, August 13, 2010
கவிஞனாக தோற்று போகிறேன்
அழகியே!......
உன்
அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
கவிஞனாக
நான்
ஒவ்வொரு முறையும்
தோற்று
போகிறேன்.........
அடுத்த முறை
பார்க்கும் பொழுது
இன்னும் கொஞ்சம்
அழகு கூடி
இருப்பதினாலோ?.....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)