தோழியே!...
என் கை பிடித்து
ஒரு நாள் விளையாட்டாய்
என் ஆயுள் ரேகை
அழுத்தமாய் உள்ளது என்றாய்.
நீதான் என் ஆயுள் - என்பது
அறியாமல்...
............. ப்ரியமுடன்
~பிரகதீஸ்
Friday, July 9, 2010
காலடி சுவடு
பெண்ணே !
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....
........ப்ரியமுடன்
~பிரகதீஸ்
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....
........ப்ரியமுடன்
~பிரகதீஸ்
நீயும் ஒரு அன்னப் பறவை
நீயும் ஒரு அன்னப் பறவை
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....
................ப்ரியமுடன்
-பிரகதீஸ்
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....
................ப்ரியமுடன்
-பிரகதீஸ்
எட்டாவது உலக அதிசயம்
உன் காலடி சுவடு கூட
எனக்கு எட்டாவது உலக
அதிசயமடி...
................ப்ரியமுடன்
பிரகதீஸ்
எனக்கு எட்டாவது உலக
அதிசயமடி...
................ப்ரியமுடன்
பிரகதீஸ்
Subscribe to:
Posts (Atom)