Saturday, July 17, 2010

என் கவிதை பிடிக்கவில்லை

அழகியே!..
ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதை எனக்கு பிடிக்கவில்லை...
உன் அழகு
ஒவ்வொரு நாளும்
அதிகரிக்கும்பொழுதும்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

இஷ்ட தெய்வம்

தேவதையே
நீ
கோவிலை
சுற்றி வருகிறாய்
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்
இருவருமே
இஷ்ட தெய்வத்தையே
சுற்றி வருகிறோம்.....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்