அழகியே!.....
பனித்துளிக்கும்
உன் முக பரு துளிக்கும்
பந்தயம்...
யார் அழகென்று
நடுவனாக சூரியன்.....
சூரியனின்
சுடர் பட்டதும்
பனித்துளி பழியானது...
உன் பரு துளிகள்
இன்னும் மெருகேறி
பவளமானது....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Nice one!!! Keep it up.
ReplyDeleteKalakitta thambu
ReplyDeletethanks na....
ReplyDelete