தோழியே!....
தடுமாறி போகிறேன்
உன் மேல் நான்
காதல் வசப்பட்டதால்.....
சிறகுகள் மோதி
சிதைந்ததுண்டா?
சிதைந்து போகிறேன்
நீ ஒவ்வொரு முறை
என் மேல் சாயும்பொழுது......
மயிலிறகு வருடியதால்
மரணித்ததுண்டா?...........
மரணிக்கிறேன்
என் முகத்தில்
உன் கூந்தல் வருடும்
ஒவ்வொரு முறையும்.....
மழை சாறல் பட்டு
மயங்கியதுண்டா?..............
மயங்குகிறேன்
நீ மழையில் என்
கை விரல் பிடித்து
நடக்கையில்...............
தென்றல் தீண்டி
தீ மூட்டியதுண்டா?......
தீ மூட்டுகிறது
உன் தாவணிதடுமாறி போகிறேன்
உன் மேல் நான்
காதல் வசப்பட்டதால்.....
சிறகுகள் மோதி
சிதைந்ததுண்டா?
சிதைந்து போகிறேன்
நீ ஒவ்வொரு முறை
என் மேல் சாயும்பொழுது......
மயிலிறகு வருடியதால்
மரணித்ததுண்டா?...........
மரணிக்கிறேன்
என் முகத்தில்
உன் கூந்தல் வருடும்
ஒவ்வொரு முறையும்.....
மழை சாறல் பட்டு
மயங்கியதுண்டா?..............
மயங்குகிறேன்
நீ மழையில் என்
கை விரல் பிடித்து
நடக்கையில்...............
தென்றல் தீண்டி
தீ மூட்டியதுண்டா?......
தீ மூட்டுகிறது
என் மேல் தீண்டும்பொழுது............
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்




