நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Friday, August 27, 2010
செத்துப் பிளைக்கிறேனடி
காதலியே
!........
நீ
உன்
தோழிகளோடு
பேசும்பொழுது
என்னை
ஓர
விழிகளால்
பார்த்து
ஒவ்வொரு
முறை
சிந்தும்
சிரிப்பினில்
நான்
செத்துப்
பிளைக்கிறேனடி
.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)