Friday, August 27, 2010

செத்துப் பிளைக்கிறேனடி

காதலியே!........
நீ
உன் தோழிகளோடு
பேசும்பொழுது
என்னை
ஓர விழிகளால்
பார்த்து
ஒவ்வொரு முறை
சிந்தும்
சிரிப்பினில்
நான்
செத்துப் பிளைக்கிறேனடி.........

............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment