அழகியே!.....
பனித்துளிக்கும்
உன் முக பரு துளிக்கும்
பந்தயம்...
யார் அழகென்று
நடுவனாக சூரியன்.....
சூரியனின்
சுடர் பட்டதும்
பனித்துளி பழியானது...
உன் பரு துளிகள்
இன்னும் மெருகேறி
பவளமானது....
............ப்ரியமுடன்
பிரகதீஸ்