கள்ளியே!......
கடலோரம் நீ
நடக்க
கள்ளி
மேனி தொட
நினைத்த கார்மேகம்
கண்ணீராக கரைந்தது.........
மழை துளி
வாங்கிய சிப்பிகள்
முத்தக மாற்ற
முன்னூறு வருடங்கள்
ஆகுமாம்.....
உன்னை பார்த்து
வாய் திறந்த சிப்பிகள்!.....
உன் மேல் பட்டு தெறித்த
மழை துளிகள்..........
சிப்பிகள் மூடும்
முன்னரே
முத்தாக......
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment