Saturday, July 17, 2010

என் கவிதை பிடிக்கவில்லை

அழகியே!..
ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதை எனக்கு பிடிக்கவில்லை...
உன் அழகு
ஒவ்வொரு நாளும்
அதிகரிக்கும்பொழுதும்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment