நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Saturday, July 17, 2010
என் கவிதை பிடிக்கவில்லை
அழகியே!..
ஒவ்வொரு நாளும்
நான் எழுதும்
கவிதை எனக்கு பிடிக்கவில்லை...
உன்
அழகு
ஒவ்வொரு
நாளும்
அதிகரிக்கும்பொ
ழுதும்
...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment