நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Saturday, July 17, 2010
இஷ்ட தெய்வம்
தேவதையே
நீ
கோவிலை
சுற்றி
வருகிறாய்
நான்
உன்னையே
சுற்றி
வருகிறேன்
இருவருமே
இஷ்ட
தெய்வத்தையே
சுற்றி
வருகிறோம்
.....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
1 comment:
Senthil
July 18, 2010 at 9:37 PM
சுத்தி சுத்தி வந்தீக.....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தி சுத்தி வந்தீக.....
ReplyDelete