நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Sunday, July 18, 2010
சுவாசிக்கிறேன்...
பெண்ணே!..
கருவறையில்
என் தாயின்
சுவாசக்காற்றை
சுவாசித்தேன்...
இப்போது
உன்
சுவாசம் கலந்திருக்கும்
என்பதால் சுவாசிக்கிறேன்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment