Sunday, July 18, 2010

சுவாசிக்கிறேன்...

பெண்ணே!..
கருவறையில்

என் தாயின்
சுவாசக்காற்றை
சுவாசித்தேன்...
இப்போது
உன்
சுவாசம் கலந்திருக்கும்
என்பதால் சுவாசிக்கிறேன்...
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment