நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Monday, September 20, 2010
சாலையோர மரங்கள்
பெண்ணே
!....
நீ
!....
நடந்து
செல்லும்
வழியில் உள்ள
சாலையோர
சருகு
மரங்களை
பார்க்கும்
பொழுது
.........
நீ
!....
ஒரு
நாள்
பச்சை
வண்ண
தாவணி
அணிந்து
வந்ததை
பார்த்த
வெட்கத்தில்
என்று
மட்டும்
தெரிகிறது
.....
.........
............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment