நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Thursday, January 13, 2011
உழவன்
உழவன்!.....
நேற்று!.....
கணக்கு பார்த்தான்
உலக்கு அரிசி மிஞ்சவில்லை...
இன்று!...
கணக்கு பார்க்கிறான்
உடுத்திய உடை கூட
மிச்சமில்லை....
நாளை!....
கணக்கு பார்க்க
அவன் உயிர் கூட மிச்சமிருக்காது......
...........ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment