Monday, December 20, 2010

பூக்களை உண்ணும் வண்டுகள்..

பூக்களில்...
தேனை உறிஞ்சும்
வண்டுகள்..
பூக்களை சேர்த்து
உறிஞ்சுமா?.... என்ன...
பின்பு ஏன்!.....
உன்
பார்வை மட்டும்
என்
காதலோடு
என்னையும் சேர்த்து
உறிஞ்சிக்கொள்கிறது......

...........ப்ரியமுடன்
பிரகதீஸ்




1 comment:

  1. நன்று !! அருமையான வரிகள் !!

    நான் வண்டாக நீ பூவாக !!! உன்னை சுற்றி நான் வலம் வர காத்திருக்கும் உன் தோழன்

    ReplyDelete