நீயும் ஒரு அன்னப் பறவை
நம்பவில்லையடி!...
நீரில் கலந்த பாலை மட்டும் குடிக்கும்
அன்னப் பறவை ஒன்று உள்ளதென்று....
நம்பினேன்.....
உடலை விட்டு உயிரை மட்டும் குடிக்கும்....
உன் கண்களை சந்தித்த பிறகு!....
................ப்ரியமுடன்
-பிரகதீஸ்
hi friend...ur poem is nice..
ReplyDelete