Wednesday, July 14, 2010

எனை அறியா மாற்றம் ஏன் தோழி?.......

தோழியே!...
நீ இயல்பாக
சொல்லிவிட்டாய்
நாளை அதிகாலை
சந்திக்கலாம் என்று...
எனை எழுப்ப ஆயிரம்
முறை ஒத்திகை பார்த்த
கடிகாரம்....
நூறு முறை அதிகாலை
எழுப்ப சொன்ன நண்பன்....
கடைசியில் இவைகளை
எழுப்பியது நான்...
எனை அறியா மாற்றம்
ஏன் தோழி?.......
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

1 comment: