Monday, July 12, 2010

பாத சுவடு

தோழியே...
ஆயிரம் பேர்
கடந்து சென்ற
கடற்க்கரை மணலில்..
கண்டறிவேன் - உன்
அழகிய பாத சுவடை
நீ....
கடந்து சென்றது
என் இதய சுவடல்லவா?...

............ ப்ரியமுடன்
~பிரகதீஸ்

No comments:

Post a Comment