நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Monday, July 12, 2010
பாத சுவடு
தோழியே...
ஆயிரம் பேர்
கடந்து சென்ற
கடற்க்கரை மணலில்..
கண்டறிவேன் - உன்
அழகிய பாத சுவடை
நீ....
கடந்து சென்றது
என்
இதய
சுவடல்லவா
?...
............ ப்ரியமுடன்
~
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment