நான் உன்னை நினைத்து கிறுக்கிய கிறுக்கல்கள் இங்கே கவிதையாக
Sunday, July 18, 2010
விழி ஈர்ப்பு விசை
சகியே...
நல்ல வேலை
அன்றே பிறந்துவிட்டான்..
ஐசக் நியூட்டன்....
இந்த யுகம் பிறந்து
உன் கண்களை
சந்தித்து இருந்தால்
விழி ஈர்ப்பு விசை அல்லவா
எழுதி இருப்பான் ....
.............ப்ரியமுடன்
பிரகதீஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment