பெண்ணே !
நீ பங்கேற்ற
கோலப்போட்டியில் நான் நடுவனாக....
நீ வரைந்த கோலத்திற்கு...
முதலிடம் கொடுக்கவில்லை... நான்....
அதன் அருகில் நீ......
பதித்து இருந்த உன்
காலடி சுவடுக்கு கொடுக்கப்பட்டது....
........ப்ரியமுடன்
~பிரகதீஸ்
No comments:
Post a Comment