Sunday, July 25, 2010

என் இதயம்......

தோழியே!.....
நீ
ஒவ்வொரு முறை
என் கை
பிடிக்கும் பொழுது
எனக்குள்
காதல் மரம்
தளிர் விடுகிறது....
நீ..........
என் கையை
விடும் தருணம்
தென்றலில்
ஆணி வேறோடு
பிடுங்கப்பட்ட
மரம் போல்
என் இதயம்......
கடைசியாக நீ
வீசிச்சென்ற பார்வையில்
பிடுங்கப்பட்ட
தடயம் கூட
தழும்புகளாக.......

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment