Saturday, July 24, 2010

வள்ளுவன்.. உன்னை பார்த்திருந்தால்

பெண்ணே!..
இரு வரிக்குள்
உலகையே அடக்கிய
வள்ளுவன்..
உன்னை பார்த்திருந்தால்
உன்னை வர்ணிக்க..
இருபது கோடி
நுற்றாண்டு காலம்
வாழ்ந்திருந்தாலும்
முடித்து இருக்க மாட்டான்
இரு வரி கவிதையை....

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

No comments:

Post a Comment