Monday, July 19, 2010

தென்றல்...

அன்று அழகான
மாலை நேரம்
தென்றல் உன்
கூந்தலை தொட்டுபார்க்க
எண்ணிய அந்த நொடி
எங்கிருந்தோ வந்த சிறிய
தூசி உன் கண்களை கலங்கடிக்க
செய்வதரியாது திணறிய தென்றல்...
மேகத்தை அழைத்து... தன்
துயரத்தை வெளிப்படுத்தியது
கண்ணீராக!...
உன் மேல்
மழைத்துளி...

.............ப்ரியமுடன்
பிரகதீஸ்

2 comments: